• July 20, 2025
  • NewsEditor
  • 0

மயி​லாடு​துறை: அரசு வாக​னம் பறிக்​கப்​பட்ட விவ​காரத்​தில் உயர் அதி​காரி​கள் மீது குற்​றம்​சாட்​டிய மயி​லாடு​துறை மது​விலக்கு டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டுள்​ளார்.

மயி​லாடு​துறை​யில் மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாகப் பணி​யாற்றி வந்​தவர் சுந்​தரேசன். இவர், தான் நேர்​மை​யாகப் பணி​யாற்​றிய​தால், தனது அரசு வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக புகார் தெரி​வித்​தார். மேலும், எஸ்​.பி.உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் மீதும் புகார் தெரி​வித்​திருந்​தார். காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தால், இவரை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு மத்​தியமண்டல ஐ.ஜி.க்​கு, தஞ்​சாவூர் சரக டிஐஜி ஜியா​வுல் ஹக் பரிந்​துரை செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *