• July 20, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆண்​டு​தோறும் கன்​னி​யாகுமரி விவே​கானந்த கேந்​தி​ரா​வில் ஆர்​எஸ்​எஸ் மற்​றும் விவே​கானந்த கேந்​திர நிர்​வாகி​களை சந்​தித்து ஆலோ​சனை நடத்​து​வது வழக்​கம்.

இந்த ஆண்டு 4 நாட்​கள் சுற்​றுப் பயண​மாக நேற்று முன்​தினம் மாலை கன்​னி​யாகுமரி வந்​தார். விவே​கானந்தா கேந்​தி​ரா​வில் தங்​கி​யிருக்​கும் அவர், விவே​கானந்தா கேந்​திரா நிர்​வாகி​கள் மற்​றும் ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் நேற்று ஆலோசனை நடத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *