• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திருநின்​றவூர் நகராட்​சியை கண்​டித்து அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது.

இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்​றவூர் நகராட்சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்பை சரிவர அள்​ளப்​ப​டாத காரணத்​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு சிரமங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. கொசுக்​களை அழிப்​ப​தற்​காக நகராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் கொசு மருந்து அடிப்​ப​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *