• July 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக செயல்​பட்​டதையடுத்து இவருக்கு வெளி​நாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது.

பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த நிலை​யில் உள்ள நபர்​களை குறி​வைத்து சட்​ட​விரோத மதமாற்ற நடவடிக்​கை​யில் சிங்​கூர் பாபா ஈடு​பட்​டதையடுத்து அவர் லக்​னோ​வில் உள்ள ஒரு ஹோட்​டலில் நீத்து என்​கிற நஸ்​ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *