• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காம​ராஜர் குறித்த விவாதத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தாகி​விட்​டது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார். விரை​வில் தொடங்க உள்ள மக்​களவை கூட்​டத்​தொடரில், மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து குரல் எழுப்​புவது தொடர்​பாக, திமுக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், கட்​சி​யின் தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், ஸ்ரீபெரும்​புதூர் மக்​களவை தொகுதி எம்​.பி. டி.ஆர்​.​ பாலு​வுடன், ஸ்ரீபெரும்​புதூர் சட்​டப்​பேரவை தொகுதி எம்​எல்​ஏ​வும், தமிழக காங்​கிரஸ் தலை​வரு​மான செல்​வப்​பெருந்​தகை, முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்து கோரிக்கை மனு அளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *