• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சேரக்​கூ​டாத இடத்​தில் அ​தி​முக கூட்​டணி சேர்ந்​திருப்​ப​தாக​வும், அதனால் பழனி​சாமி​யின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தெரி​வித்​துள்​ளார்.

சிதம்​பரத்​தில் நடந்த அதி​முக​வின் பிரச்​சா​ர கூட்டத்​தில் பேசிய அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் எங்​களது கூட்​ட​ணிக்கு வந்​தால் ரத்​தின கம்​பளம் விரித்து வரவேற்க தயா​ராக இருக்​கிறோம் என பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *