• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும் சென்னை காவல் துறை​யில் பேரிடர் மீட்​புக் குழு உரு​வாக்​கப்​பட்​டது. 290 போலீ​ஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்​புக் குழு​வினர் ஆங்​காங்கே தனித்​தனி குழு​வாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணி​களில் ஈடு​படு​வார்​கள்.

அதன் முன்​னேற்​பா​டாக காவல்துறை மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி செய​லாக்​கம், அவசர தேவை​களில் உயிர் பாது​காப்பு மற்​றும் மீட்​புப் பணி தொடர்​பாக நேற்று எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானத்​தில் பிரம்​மாண்ட ஒத்​திகை நிகழ்ச்​சியை நடத்​தினர். பயிற்சி பெற்ற 290 போலீ​ஸார் அடங்​கிய 16 சிறப்பு மீட்​புக் குழுக்​களும் இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *