• July 19, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் (16 வயது) சீரநாயக்கன் பாளையம் சென்றுவிட்டு தனது நண்பருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உள்ள கருப்பராயன் கோயில் அருகே வந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அவர்களை மறித்தனர். மாணவியையும், அவரது நண்பரையும் வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சென்றனர். வேறொருவரும் அந்த இடத்தில் இருந்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *