• July 18, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடர் ‘சர்ச்சை’களில் சிக்கி வருவதால் அதிகாரிகளால் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

மதுரை மாநகராட்சி நகராட்சியாக இருந்தபோது, 1924-ம் ஆண்டில் அப்போதைய ஆங்கிலேய அரசால் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம், அப்போதைய மதுரையின் மக்கள் தொகை (ஒரு லட்சம்) அடிப்படையாகக் கொண்டு வைகை ஆற்று நீரை மட்டும் மூல ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *