• July 18, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: அடுத்த முறை ஆட்சிக்கு வருவோம் என எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லிவருகிறார், என அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட மறவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. முகாமை துவக்கிவைத்து பொது மக்களிடம் மனுக்களை அமைச்சர் ஐ.பெரியசாமி பெற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெறப்படும் மனுக்கள் மீது தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *