• July 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஸ்வச் சர்​வேக் ஷன் திட்​டத்​தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்​தி​யா​வின் தூய்​மை​யான நகரங்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்டு வரு​கிறது. இதன்​படி 2024-25-ம் ஆண்​டுக்​கான தரவரிசை பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

இதில் நாட்​டின் தூய்​மை​யான நகரங்​களில், ம.பி.​யின் இந்​தூர் 8-வது முறை​யாக முதலிடம் பிடித்​துள்​ளது. இதையடுத்து குஜ​ராத்​தின் சூரத் இரண்​டாவது இடத்​தை​யும் மகா​ராஷ்டி​ரா​வின் நவி மும்பை மூன்​றாவது இடத்​தை​யும் பிடித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *