• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரும் பகு​திநேர ஆசிரியர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: பணி நிரந்​தரம் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்​கள் காவல் துறை​யின​ரால் வலுக்​கட்​டாய​மாக கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *