• July 18, 2025
  • NewsEditor
  • 0

ஜெய்ப்பூர்: இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் மத்​திய உள்​துறை மற்​றும் கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மூலம் இந்​திய மக்​களுக்​கும், அதன் எல்​லைக்​கும், அதன் பாது​காப்பு படைகளுக்​கும் துரோகம் செய்​யக் கூடாது என்ற வலு​வான செய்தி உலகுக்கு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவ்​வாறு துரோகம் செய்​பவர்​கள் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *