• July 18, 2025
  • NewsEditor
  • 0

சண்டிகர்: குடும்ப உறவு​களை சரி​பார்க்க குழந்​தை​யுடன் பிச்​சையெடுக்​கும் நபர்​களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்​சாப் மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் தெரி​வித்​த​தாவது: குழந்தை கடத்​தல் மற்​றும் பிச்சை எடுப்​ப​தற்​காக அவர்​கள் சுரண்​டப்​படு​வதை தடுக்​கும் நோக்​கில் நடவடிக்கை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது. அதன்​படி தெருக்​களில் பெரிய​வர்​களு​டன் பிச்சை எடுப்​ப​தாக கண்​டறியப்​பட்ட குழந்​தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அவர்​களின் உறவை சரி​பார்க்க அனைத்து துணை ஆணை​யர்​களுக்​கும் அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​கான உத்​தரவை சமூக பாது​காப்​பு, பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சர் பல்​ஜித் கவுர் பிறப்​பித்​துஉள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *