• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை:‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்​பில், அடுத்த 30 நாட்​களில் திமுக​வில் 2.50 கோடி உறுப்​பினர்​களைச் சேர்க்க வேண்​டும் என்று மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். தமிழகத்​தில் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இத்​தேர்​தலில் வெற்​றி​பெறும் முனைப்​பில் ஆளும் திமுக பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கடந்த மாதம் நடை​பெற்ற பொதுக்​குழு கூட்​டத்​தில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்பை முதல்​வர் ஸ்டா​லின் அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *