• July 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சத்​தீஸ்​கரில் 35 ஆண்​டு​களாக வசித்து வந்த வங்​கதேச தம்​ப​தி​யினர், இந்​தி​யாவை விட்டு தப்​பிச் செல்​லும்​போது கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து பிஎஸ்​எப், வடக்கு வங்​காள எல்​லைப் பகு​திக்​கான செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் கூறிய​தாவது: மேற்கு வங்​கத்​தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்​டம் சாக்​கோ​பால் என்ற கிராமத்​துக்கு அரு​கில் வேலி இடப்​ப​டாத சர்​வ​தேச எல்​லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்​டார். விசா​ரணை​யில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்​ரானுடன் கடந்த 1990-ல் சட்​ட​விரோத​மாக இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வியது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *