• July 16, 2025
  • NewsEditor
  • 0

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஜெகன் மோகன் தலை​மையி​லான ஒய்எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் அரசே மது​பான கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது, ஜெகன் கட்​சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்​சாலைகள் மூல​மாக தரம் குறைந்த மது​பானங்​களை மார்க்​கெட்​டில் விற்​றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. சிலர் உயி​ரிழந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

மேலும், ஜெகன் ஆட்​சி​யில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்​பனை​யால் நஷ்டம் ஏற்​பட்​டது சிறப்பு விசா​ரணை குழு​வின் ஆய்வில் தெரிய​வந்​துள்​ளது. அதன்​பேரில் இது​வரை பலரை இக்​குழு கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *