• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் நாளை (ஜூலை 17) முதல் 5 நாட்​களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் பா.செந்​தாமரைக்​கண்​ணன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக​மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் சில பகு​தி​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்​றும், நாளை​யும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஓரிரு இடங்​களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *