• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் உழைக்​கும் வர்க்​க​மான வன்​னிய மக்​களுக்கு துரோகம் இழைக்​கும் வரலாற்​றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்​னியர்​களுக்கு உள் இட ஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று உச்​சநீ​தி​மன்​றம் ஆணை​யிட்டு 1200 நாள்​களாகும் நிலை​யில், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை.

இரண்​டாவ​தாக, வன்​னியர் இட ஒதுக்​கீடு குறித்து பரிந்​துரைக்க தமிழ்​நாடு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​துக்கு வழங்​கப்​பட்ட 30 மாதக்​கெடு நிறைவடைந்து விட்ட நிலை​யில், ஆணை​யத்​திட​மிருந்து அறிக்கை பெறு​வதற்கு பதிலாக காலநீட்​டிப்பு வழங்கி துரோகம் செய்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *