• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி தேமு​திக சார்​பில் முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்​கொள்ள இருக்​கிறார்.

அதன்​படி திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை தொடங்​கும் அவர், தொடர்ந்து ஆவடி (ஆக.4), காஞ்​சிபுரம் மற்​றும் ராணிப்​பேட்டை (ஆக.5), வேலூர் (ஆக.6), திருப்​பத்​தூர் (ஆக.7), ஓசூர் மற்​றும் கிருஷ்ணகிரி (ஆக.8), தரு​மபுரி (ஆக.9), சேலம் (ஆக.11), கள்​ளக்​குறிச்சி (ஆக.13), நாமக்​கல் (ஆக.14), கரூர் (ஆக.16), பெரம்​பலூர் (ஆக.17), அரியலூர் (ஆக.18), மயி​லாடு​துறை (ஆக.19), கடலூர் (ஆக.20), விழுப்​புரம் (ஆக.22) ஆகிய பகு​தி​களில் சுற்​றுப்​பயணம் செய்து ஆக.23-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நிறைவு செய்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *