• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் 6 இடங்​களில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் இன்று நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகுதிக்கே சென்று வழங்​கும் வகை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்​கிறார்.

இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும் என முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அந்த வகை​யில், சென்​னை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்கள் 6 இடங்​களில் நடை​பெறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *