• July 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாநிலங்​களவை எம்​.பி.க்​களுக்​கான தேர்​தல் அடுத்த ஆண்டு ஏப்​ரல், ஜூன் மற்​றும் நவம்​பர் ஆகிய 3 மாதங்​களில் நடை​பெற உள்​ளன. அடுத்த ஆண்டு நவம்​பருக்​குள் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்த மூத்த தலை​வர்​கள் ஓய்வு பெற உள்​ளனர்.

அந்​தப் பட்​டியலில் காங்​கிரஸ் தலை​வர் கார்​கே, மதச்​சார்​பற்ற ஜனதா தள தலைவர் எச்​.டி.தேவக​வுடா ஆகியோ​ரும் உள்​ளனர். இவர்களது பதவிக்​காலம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி முடிவடைகிறது. உ.பி. சார்​பில் அதி​கபட்​ச​மாக 10 எம்​.பி.க்​கள் அடுத்த ஆண்டு நவம்​பரில் ஓய்வு பெறுகின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *