• July 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான ஒரு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனைவி தன்னை சித்​ர​வதை செய்​வ​தாக கணவன் குற்​றம் சாட்​டி​னார். அதற்கு ஆதா​ர​மாக தொலைபேசி​யில் மனைவி பேசிய அனைத்​தை​யும் ரகசி​ய​மாக பதிவு செய்து அதை டிஸ்க்​கில் பதிவேற்​றம் செய்து சமர்ப்​பித்​தார். அந்த தொலைபேசி உரையாடல்​களை குடும்​பநல நீதி​மன்​றம் ஆதா​ர​மாக ஏற்​றுக் கொண்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *