• July 15, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. கேரள மாநிலத்​தில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். இதற்​காக அப்​பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்​சல் குண​மாக​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *