• July 14, 2025
  • NewsEditor
  • 0

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம்  `வீரயுக நாயகன் வேள்பாரி’. மக்களின் மனதைக் கவர்ந்த இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனைப் படைத்திருந்தது.

`வீரயுக நாயகன் வேள்பாரி’

ஒரு லட்சம் பிரதிகளைத்  தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கொண்டாடப்பட்டது. மேலும் விகடன் பிரசுரத்தில் வெளியான இந்தப் புத்தகம் அமேசான் தளத்தின் சிறந்த புத்தக விற்பனை வரிசையில் 109-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக  Action & Adventure பிரிவில் 3 இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *