• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை சைதாப்​பேட்​டை​யில் உள்ள தாடண்​டர் நகர் அரசு ஊழியர் குடி​யிருப்​பில் தூய்​மைப் பணி சென்னை மாநகராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் சேவையை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்​கி​வைத்​தார்.

சென்னை மாநக​ராட்​சி, அடை​யார் மண்​டலத்​துக்கு உட்​பட்ட 169-வது வார்​டு, தாடண்​டர் நகர் அரசு குடி​யிருப்பு பகு​தி, 70.73 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. இங்கு 1844 குடி​யிருப்​பு​கள் உள்​ளன. மேலும் 1500 குடி​யிருப்​பு​கள் வரவுள்​ளன. இவ்​வளாகத்​தில் தூய்​மைப் பணி மற்​றும் இதர பராமரிப்பு பணி​கள் பொதுப்​பணித்​துறை​யால் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *