• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மின் கணக்​கீட்டு பணி​யாளர்​களுக்​கு, கணக்​கீட்டு கரு​வியை மின்​வாரியமே கொள்​முதல் செய்து தர வேண்​டும் என, தமிழக மின்​ஊழியர் மத்​திய அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது குறித்​து, அந்த அமைப்பு வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள 44 மின் வட்​டங்​களில், ஒவ்​வொரு மின் வட்​டத்​துக்​கும் 10 பிரிவு அலு​வல​கங்​களை தேர்வு செய்​து, அதில் பணிபுரி​யும் கணக்​கீட்​டாளர்​கள் தங்​களின் ஆன்ட்​ராய்டு செல்​போன்​களை பயன்படுத்தி மின்​வாரி​யத்​தின் செயலியை பதி​விறக்​கம் செய்து கணக்​கீட்டு பணியை செய்ய மின்​வாரிய தலைமை உத்​தரவு பிறப்​பித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *