• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்​தில் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பிய விஸ்​வாஸ் குமார் இன்​னும் அதிர்ச்​சி​யில் இருந்து மீள முடி​யாமல் தவிக்​கிறார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் சில விநாடிகளில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் விமானப் பயணி​கள், ஊழியர்​கள் 241 பேர் உயி​ரிழந்​தனர்.

அத்​துடன் விமானம் மருத்​துவ கல்​லூரி விடுதி மீது விழுந்​த​தில் அங்​கிருந்த முதுகலை மாணவர்​கள் உட்பட 19 பேர் இறந்​தனர். இந்த விபத்​தில் விமானத்​தில் 11ஏ இருக்​கை​யில் பயணித்த விஸ்​வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி மட்​டும் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னாார். அவருடைய சகோ​தரர் விமான விபத்​தில் உயி​ரிழந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *