• July 14, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரில் உள்ள கல்​லூரி ஒன்​றில், கல்​வி​யியல் துறை் தலை​வ​ராக பணி​யாற்​றிய​வர் சமிரா குமார் சாகு. இவர் மாணவி ஒரு​வருக்கு பாலி​யல் தொந்​தரவு அளித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இது குறித்து கல்​லூரி​யின் புகார் குழு​வில் மாணவி புகார் அளித்​தார். இது குறித்து உடனடி நடவடிக்கை எது​வும் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் நேற்று முன்​தினம் தீக்​குளிக்க முயன்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *