• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு பதவி உயர்​வில் மொழி திறன் தேர்ச்​சி​யில் இருந்து மின் வாரி​யம் விலக்கு அளித்​துள்​ளது. தமிழகத்​தில் அரசு பணி​யில் உள்​ளவர்​கள் தமிழ் மொழி அறிந்​தவர்​களாக இருக்க வேண்​டும் என்பது விதி. தற்​போது டிஎன்​பிஎஸ்சி மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் தமிழ் மொழி தாள் இடம்​பெற்​றுள்​ளது.

அதில் தேர்ச்சி பெற்றால்​தான் அடுத்​தகட்ட தேர்வு நடை​முறைக்​குச் செல்ல முடி​யும். ஆனால் டிஎன்​பிஎஸ்​சி-க்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கும்​போது தமிழ் மொழி தேர்​வில் தேர்ச்சி பெற்ற சான்​றிதழை சமர்​பிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *