• July 14, 2025
  • NewsEditor
  • 0

நாமக்​கல்: பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி மலைப் பகு​தி​யில் மத்​திய புவி​யியல் துறை மூலம் மாலிப்​டினம் உலோகம் இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மாலிப்​டினம் சுரங்​கம் தோண்டி எடுத்​தால் பழநி மலைப் பகு​தி​கள் அனைத்​தும் அழிந்து போகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *