• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இளநிலை பொறி​யியல் படிப்​பு​களுக்​கான பொதுப் பிரிவு கலந்​தாய்வு இன்று (ஜூலை 14) முதல் தொடங்​கு​கிறது. முதல் சுற்​றில் 39,145 மாணவர்​கள் பங்​கேற்க உள்​ளனர். தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 417 பொறியியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களுக்கு ஒரு லட்​சத்து 90,166 அரசு ஒதுக்​கீட்டு இடங்​கள் உள்​ளன.

இவற்றை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரகம் மூலம் இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது. அதன்படி நடப்​பாண்டு கலந்​தாய்​வில் பங்​கேற்க 3.02 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். அவர்​களில் 2 லட்​சத்து 41,641 மாணவர்​கள் கலந்தாய்​வில் பங்​கேற்க தகு​திபெற்​றனர். இவர்​களுக்​கான தரவரிசைப் பட்​டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளி​யானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *