• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ம​கா​ராஷ்டி​ரா​வின் 11 மராட்டிய கோட்​டைகளை, உலக பாரம்​பரிய சின்​னம் பட்​டியலில் யுனெஸ்கோ சேர்த்​துள்​ளது.

உலகம் முழு​வதும் பழங்​கால கட்​டிடங்​களை ஆய்வு செய்து உலக பாரம்​பரிய சின்​ன​மாக யுனெஸ்கோ அறி​வித்து வரு​கிறது. அதன்​படி மகா​ராஷ்டிர மாநிலத்​தில் ஆட்சி செய்த மராட்​டிய மன்​னர் சத்​ரபதி சிவாஜி ஆட்சி செய்த 11 கோட்​டைகள் மற்​றும் தமிழ்​நாட்​டில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்​தம் 12 கோட்​டைகளை உலக பாரம்​பரிய சின்​ன​மாக அறிவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு பரிந்​துரை செய்​திருந்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *