
சென்னை: ஜூலை 14, 16 தேதிகளில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான ஜூலை 14 மற்றும் 16-ம் தேதிகளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.