• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் 11.48 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். தேர்வு முடிவு​கள் 3 மாதங்​களில் வெளி​யிடப்​படும் என்று டிஎன்​பிஎஸ்சி தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் உள்ள காலி பணி​யிடங்​கள் தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​தும் போட்​டித் தேர்​வு​கள் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. அதன்​படி, கிராம நிர்​வாக அலு​வலர், வனக் காப்​பாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் காலி​யாக உள்ள 3,935 பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழு​வதும் 3,034 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *