• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு பாமக நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் சமூகநீ​தி​யின் அடை​யாள​மாக​வும், அனைத்து தரப்பு மக்​களின் பாது​காவல​னாக​வும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 37-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. பாமக​வின் துணை இல்​லாமல், மக்​களுக்​கான எந்த நியாய​மும், மத்​தி​யிலோ, மாநிலத்​திலோ இது​வரை யாராலும் பெற்று தரப்​பட​வில்லை என்ற ஒன்றே போது​மானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *