• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலுார் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்தில் பள்ளி வாக​னம் மீது பயணி​கள் ரயில் மோதிய சம்​பவத்தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்தைத் தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யில் லெவல் கிராசிங் பகு​திகளில் ரயில்வே அதி​காரி​களின் சோதனை நடை​பெற்று வரு​கிறது.

அந்​தவகை​யில், தெற்கு ரயில்​வேக்கு உட்​பட்ட கோட்​டங்​களில் ரயில்வே ‘கேட்’ உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் 9-ம் தேதி அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். குறிப்​பாக, அரக்​கோணம் – செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில்வே அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தி​ய​போது, திரு​மால்​பூர் அரு​கில் 40 மற்​றும் 44 ரயில் கேட்​டு​களில், இரவு பணி​யின்​போது இரண்டு கேட் கீப்​பர்​கள், தூங்​கிக்​கொண்​டிருந்​தது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *