• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், 14-ம் தேதி மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்த உள்​ளார். தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை அரசி​யல் கட்​சிகள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. திமுக கூட்​டணி எந்த மாற்​ற​முமின்றி இயங்கி வரு​கிறது. பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி அமைத்​துள்ள நிலை​யில், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் இப்​போதும் பாஜக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தாகக் கூறி வரு​கிறார். அதி​முக​வுடன் இணை​யும் அவரது முயற்​சிகள் வெற்​றி​பெற​வில்​லை.

இதற்​கிடையே, அதி​முக​வுடன் ஓ.பன்​னீர்​செல்​வம் இணைவது தொடர்​பான கேள்விக்​கு, அது அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரம் என மத்​திய அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார். அதனால் பன்​னீர்​செல்​வத்தை அதி​முக​வில் இணைக்க பாஜக​வும் ஆர்​வம் காட்​ட​வில்லை என தெரி​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *