• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37).

திரு​மண​மாகி குடும்​பத்​துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்​டானியா நகர், முதல் தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தார். இவர் சென்னை மாதவரம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பொன்​னி​யம்​மன்​மேட்​டில் உள்ள திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *