• July 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அந்​த​மான் அருகே கடல் கொந்​தளிப்பு காரண​மாக பாய்​மரப் படகில் தத்​தளித்த 2 அமெரிக்​கர்​களை, இந்​திய கடலோர காவல் படை​யினர் நேற்று மீட்​டனர். அமெரிக்​காவைச் சேர்ந்த இரு​வர் ‘சீ ஏஞ்​சல்’ என்ற நவீன பாய்​மரப் படகில் பல நாடு​களுக்கு செல்​லும் சாகச பயணத்​தில் ஈடு​பட்​டனர்.

அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​கள் அருகே நேற்று கடல் கொந்​தளிப்​புடன் காணப்​பட்​டது. பலத்த காற்று வீசி​ய​தில் படகின் கம்​பத்​தில் கட்​டப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக் பாய்​கள் எல்​லாம் கிழிந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *