• July 12, 2025
  • NewsEditor
  • 0

கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார். மத்​திய பருத்தி ஆராய்ச்சி நிலை​யம் சார்​பில், பருத்தி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வது குறித்த கலந்​தாய்​வுக் கூட்​டம் கோவை​யில் உள்ள கரும்பு இனப்​பெருக்க நிறுவன வளாகத்​தில் நேற்று நடந்​தது.

மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ்சிங் சவுஹான், மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​ கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *