• July 11, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சாதாரண பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல் உறுப்புகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது தொடர்பான மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ அப்பிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "என் மனைவி அபிலாலினி. அவர் 2024-ல் கர்ப்பமடைந்தார். அவர் புதுக்கடை வெள்ளியம்மலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியில் மருத்துவமனையில் சேர்த்தோம். மனைவிக்கு மறுநாள் சாதாரண பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *