• July 11, 2025
  • NewsEditor
  • 0

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு எதிராக சொந்தக் கட்சியினர் எழுப்பி வந்த சங்கநாதம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில் அடுத்த ரோதனையாக, பன்னீர்செல்வம் வேடிக்கையாக பேசிய பேச்சு தருமபுரி மாவட்ட பாமக-வினரை அவருக்கு எதிராக தகிக்க வைத்திருக்கிறது.

தரு​மபுரி அரசு மருத்​து​வக் கல்​லூரி பட்​டமளிப்பு விழா கடந்த 7-ம் தேதி நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், “அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், ‘நடப்​போம் நலம் பெறு​வோம்’ திட்​டத்​தின் கீழ் தரு​மபுரி​யில் 8 கிலோ மீட்​டர் தூர நடைப​யிற்​சிக்​கான பாதையை அமைத்​துத் தந்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *