• July 11, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்லா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: 2025-ம் ஆண்டு எங்​களுக்கு எளி​தான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்​காம் தாக்​குதலுக்கு முன்பு மற்​றும் பின்பு என 2 பகு​தி​களாகப் பிரிக்​கலாம். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு ஜம்​மு-​காஷ்மீரில் தற்​போது சுற்​றுலா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. மேற்கு வங்க மக்​கள் ஜம்மு காஷ்மீருக்கு ஆதர​வாக உள்​ளனர். இரு பிராந்​தி​யங்​களுக்​கும் இடையி​லான உறவு நம்​பிக்கை மற்​றும் பாசத்​தின் அடிப்​படையி​லானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *