• July 11, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: ஃபெஞ்​சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்​கொள்ளாததால் விழுப்​புரம் நகரமே தண்​ணீரில் மிதந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *