• July 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்​பவத்தை தொடர்ந்​து, ரயில்வே கேட்களில் பின்​பற்ற வேண்​டிய 11 நடை​முறை​களை இந்​திய ரயில்வே வெளி​யிட்​டுள்​ளது.

கடலூர் மாவட்​டம் செம்​மங்​குப்​பத்​தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாக​னம் மீது பாசஞ்​சர் ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​துக்கு கேட் கீப்​பரின் அலட்​சி​யம் ஒருகாரண​மாக இருந்​தா​லும், இந்த கேட்​டில் இன்​டர்​லாக்​கிங் செய்​யப்​ப​டா​மல் இருந்​தது மற்​றொரு காரண​மாக தெரிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *