• July 10, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம்: அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

இது குறித்து அவர் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “அறநிலையத் துறை நிதியில் கல்லூரிகள் கட்டுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. பழநி கோயில் நிதியில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில், இஸ்லாமியரை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *