• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் எஸ்​ஆர்​எம்​யு, டிஆர்​இ​யு, எஸ்​ஆர்​இஎஸ் உள்​ளிட்ட ரயில்வே தொழிற்​சங்​கத்​தினர் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தனி​யார்​மய​மாக்​கல், பெரு (கார்ப்​பரேட்) நிறு​வனங்​களுக்கு ஆதர​வான மத்​திய அரசின் கொள்​கைகளை கண்​டித்​து, மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில், நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக, தெற்கு ரயில்வே மஸ்​தூர் யூனியன் (எஸ்​.ஆர்​.எம்​.​யு.) சார்​பில், தெற்கு ரயில்​வே​யில் கிளை​கள் வாரி​யாக கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *