• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்​காது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகராட்சி சார்​பில் மெரினா கடற்கரை​யில் நீச்​சல்குளம் பராமரிக்கப்​பட்டு வரு​கிறது. பொது​மக்​கள் கட்டண அடிப்​படை​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *