• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மற்றும் கணினி வாங்குவதற்கான கடனுதவி அளிப்பதற்கு தேவையான விவரங்களை சமர்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதே போல், பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *